விஷ்ணுவின் பத்து அவதாரத்துக்குள் அடங்கும் மனிதன் பிறப்பு, இறப்புக்கான தத்துவங்கள்

மனிதள் பிறந்தது முதல் இறப்பது வரை ஒவ்வொரு நிலைகளாகக் கடந்து வருகின்றான். அந்த படிநிலையை விஷ்ணுவின் வெவ்வேறு காலகட்டங்களில் தோன்றிய அவதாரங்கள் எப்படி பிரதிபலிக்கின்றன என்று இங்கே பார்க்கலாம்.